மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேவில் ஊரடங்கை மே மாதம் 18 வரை நீட்டிக்க வாய்ப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேவில் ஊரடங்கை மே மாதம் 18 வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே, தானே மாவட்டங்கள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்கப்படலாம் என மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: