நாமக்கல்லில் லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்திருந்தால் பரிசோதனை செய்ய ஆட்சியர் வலியுறுத்தல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்திருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் என ஆட்சியர் மெகராஜ் அறிவுறுத்தியுள்ளார். வெளிமாநிலங்களுக்கு சென்று வந்து இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்

Related Stories: