கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்று: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  தெரிவித்துள்ளது. தாகமில்லை என்றாலும் அதிக தண்ணீரை பருக வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: