இந்தியா கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்று: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் Apr 20, 2020 கொரோனா வைரஸ் பரவுகிறது மாநிலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தாகமில்லை என்றாலும் அதிக தண்ணீரை பருக வேண்டும் எனவும் கூறியுள்ளது.
சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் முறையாக 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்: ஒன்றிய உள்துறை செயலாளர் வழங்கினார்
லிப்ட் கம்பி அறுந்து விழுந்து சுரங்கத்தில் சிக்கிய 14 அதிகாரிகள் மீட்பு: தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பலி
பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை புறக்கணித்த நிதிஷ் குமார்?.. பாஜகவை தோற்கடிக்கவே நிதிஷ் விரும்புவதாக தேஜஸ்வி யாதவ் பேச்சு..!!
மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய விளம்பர பேனர் நிறுவனர் மீது 24 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல்
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கினார் உள்துறைச் செயலர் அஜய் பல்லா
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் காவல் நீடிப்பு
பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்?: உச்சநீதிமன்றம் காட்டம்!!
330 நாட்கள் சிறையில் உள்ளார் என்பதை ஒரு காரணமாக சொல்ல முடியாது : ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த நீதிபதிகள்