இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் கடந்த 13ம் தேதி ஐநா பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி கர்னல் வைபவ் அனில் காலே உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். நியூயார்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகமும், டெல் அவிவ் ம்றறும் ரமல்லாவில் உள்ள தூதரகங்களும் மறைந்த கர்னல் காலேவின் உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post காசாவில் கர்னல் காலே மரணத்துக்கு இந்தியா இரங்கல் appeared first on Dinakaran.