ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

டெல்லி: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒட்டு மொத்த உலகமும் கொரோனாவுக்கு எதிராக வெற்றியுடன் மீண்டு எழும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: