கோவை மாவட்டம் சூலூரில் சிலிண்டர் வினியோக ஊழியர் சானிடைசர் குடித்து உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் சிலிண்டர் வினியோக ஊழியர் பெர்னாண்ட்ஸ் போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழந்தார். மேலும் தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு தடை அமலில் இருப்பதால் மது கிடைக்காமல் சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ளார்.

Related Stories: