கோவை சூலூரில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி
டேங்கர் லாரி மோதி ஆசிரியை பலி பயத்தில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற 2 நண்பர்களும் சாவு; மேலும் 4 பேர் கவலைக்கிடம்
சூலூர் அருகே தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி
தமிழ்நாட்டில் மது விலக்கு 100 சதவீதம் சாத்தியமில்லை: அண்ணாமலை திட்டவட்டம்
கோவை டிஎஸ்பி திடீர் மரணம்: சர்வ மத குருமார்களை அழைத்து திருமணம் செய்தவர்
சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 மகளுடன் குட்டையில் மூழ்கி பூசாரி பலி
குளத்தில் முதியவர் சடலம் மீட்பு
பீகாரில் ரூ.1,500-க்கு குழந்தையை வாங்கி கோவையில் ரூ,2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த 5 பேர் கைது : தனிப்படை போலீஸ் அதிரடி
சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 பேர் பலி
தந்தை, மகள் உள்பட 3 பேர் குட்டையில் மூழ்கி பலி: சூலூர் அருகே பரிதாபம்
பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது
அரசூரில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழிபாட்டுப் பயிற்சி முகாம்
தனியார் அறக்கட்டளையினர் கியூஆர் கோடு மூலம் பணம் வசூல்
வேணுகோபாலசாமி கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதியின்றி: மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது
சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது
பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இறுதிக்கட்ட தீவிர பிரசாரம்: திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பு