அகமதாபாத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை அகமதாபாத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: