திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுக்கடையில் தடையை மீறி மது விற்பனை செய்த 6 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுக்கடையில் தடையை மீறி மது விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுக்கடை மேற்பார்வையாளர் செந்தில்குமார் உள்பட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

Related Stories: