முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்

டெல்லி: முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உகந்த நேரத்தில் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களின் தேவை அதிகரித்த நிலையில் மருத்துவ கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களின் பணிக்காலத்தை நீட்டிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: