கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது பற்றி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: