கொரோனா பாதித்து நலம்பெற்ற பிரிட்டன் இளவரசர் சார்லசுடன் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கொரோனா பாதித்து நலம்பெற்ற பிரிட்டன் இளவரசர் சார்லசுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். நலம் விசாரித்த பிரதமர் மோடி, உயிரிழந்த பிரிட்டன் மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் ஆயுர்வேத மருத்துவ முறை, யோகா குறித்தும் இருதலைவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: