டெல்லி: மத்திய அரசு அவசரமாக அறிவித்த ஊரடங்கு மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவசர ஊரடங்கள் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர் என அவர் தெரிவித்தார்.