இந்தியா தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய 9,000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்..:உள்துறை அமைச்சகம் தகவல் Apr 02, 2020 தப்லிக் ஜமாஅத் டெல்லி: தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய 9,000 பேர் உள்துறை அமைச்சகத்தால் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை இணை செயலர் சலிலா ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இவர்களில் 1,306 பேர் வெளிநாட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது.
விவசாய கடன் ரத்து எனக்கூறி 16 ஆண்டாகிறது இன்னும் எத்தனை காலம்தான் பாஜ பொய் வாக்குறுதி தரும்: காங்கிரஸ் கேள்வி
3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை
அம்பானி, அதானிக்காக உழைப்பவர் மோடி: ஜார்க்கண்டில் ராகுல் பிரசாரம்: இந்தியா கூட்டணி பல கோடி மக்களை லட்சாதிபதி ஆக்கும்
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது