மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்துவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும்..: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்துவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள்  மக்களை சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க காணொலியில் நடந்த ஆலோசனையில் அனைத்து மாநில முதல்வர்களிடமும் மோடி கேட்டுக்கொண்டு உள்ளார். 

Related Stories: