கடலூர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 827 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக 827 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சென்ற 218 வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: