புலம்பெயர்த்த தொழிலாளர்கள் நலன் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

டெல்லி: புலம்பெயர்த்த தொழிலாளர்கள் நலன் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வைரஸ் பாதிப்பு அச்சத்தை விட வெளிமாநில தொழிலாளர் மனதில் ஏற்பட்ட அச்சம் அதிகமாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: