எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்து விட்டது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

டெல்லி: எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்து விட்டதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். தினக்கூலித் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு ஏற்பாடு செய்யவில்லை என்றும் நிதியமைச்சர் அறிவித்த நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.

Related Stories: