மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி

மத்திய பிரதேசம்: மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் 58 பேருக்கும், நாக்பூரில் 2 பேருக்கும், கோலாப்பூரில் ஒருவருக்கும், நாசிக்கில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: