இந்தியா கொரோனா தடுப்புப் பணிக்காக பொதுமக்கள் நிதி வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் Mar 28, 2020 மோடி கொரோனா டெல்லி: கொரோனா தடுப்புப் பணிக்காக உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்கு PM CARES 2121PM20202 என்ற கணக்கில் பொதுமக்கள் பணம் அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு