இந்தியா முழுவதும் புதிதாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்தியா முழுவதும் புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் இறந்ததால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்தது.

Related Stories: