குற்றம் நாமக்கல் பொய்யேரி கரையில் தண்ணீர் கேன் கிடங்கில் 2,.650 மதுபாட்டில்கள் பறிமுதல் Mar 27, 2020 பேரக்ஸ் கரையில் நீர் கேன்கள் கிடங்கு நமக்கல் பொயேரி நாமக்கல்: நாமக்கல் பொய்யேரி கரையில் தண்ணீர் கேன் கிடங்கில் 2,.650 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பதுக்கி வைத்த அசன் (31) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்