இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதிக்க ஜி-20 நாடு தலைவர்கள் நாளை கூட்டம் Mar 25, 2020 நாட்டின் தலைவர்கள் ஜி 20 டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதிக்க ஜி-20 நாடு தலைவர்கள் நாளை கூட்டம் நடத்த உள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்கூட்டியே ஜி-20 கூட்டம் கூடுகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் 20 நாடுகளின் தலைவர்கள் பேச உள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு