வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க 3 மாதத்துக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க 3 மாதத்துக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வங்கியில் குறைந்தபட்சம் இருப்புத்தொகை வைக்க வேண்டிய கட்டாயம் நீக்கப்படுகிறது என்றும் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: