மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் முன்கூட்டியே முடிந்தது.

Related Stories: