தமிழகம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர்களில் 8 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை Mar 23, 2020 எட்டு விசாரணை Kodanadu கொலை நபர்கள் உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர்களில் 8 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தகவல் வெளியானது. உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சயன், மனோஜ் இருவர் மட்டுமே ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டது.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு