கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பேரவை தொடரை முன்கூட்டியே முடிப்பது குறித்து இன்று முடிவு

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பேரவை தொடரை முன்கூட்டியே முடிப்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

Related Stories: