லக்னோவில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் உ.பி-யில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு : ஒடிசாவில் 2 பேர் பாதிப்பு

லக்னோ :  உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் உ.பி-யில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஒடிசாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அங்கு  வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: