இந்தியா சத்தீஷ்கரில் 144 தடை உத்தரவு செயல்படுத்த வேண்டும்: பூபேஷ் பாகல் Mar 19, 2020 சத்தீஸ்கர் Bhubesh Bhagal சத்தீஷ்கர்: சத்தீஷ்கரில் 144 தடை உத்தரவு செயல்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!