நிர்பயா கொலை குற்றவாளிகள் வழக்கறிஞர் ஏ.பி.சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை டெல்லி விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தததை தொடர்ந்து குற்றவாளிகள் வழக்கறிஞர் ஏ.பி.சிங்  டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனுவை ஏற்ற நீதிபதிகள் வழக்கை அவசர வழக்காக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: