கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவையில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவையில் இருந்து கேரளா, கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-வரை கேரளா, கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பேருந்து சேவை ரத்து. கிருஷ்னகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. .

Related Stories: