தமிழகம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற 3 இலங்கை தமிழர்கள் கைது Mar 17, 2020 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் 3 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்ல திட்டமிட்டதாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை: விண்ணப்பத்தின் அடிப்படையில் அரசு உரிய முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சென்னை ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலுக்கு நடிகர் சங்கம் மறுப்பு!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கின் குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் நாளை அறிவிப்பு!!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டுக்களை நூறு சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கோடை விடுமுறையை ஒட்டி நாளை (ஏப்.30) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!