மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை: அரசு நடவடிக்கை

டெல்லி: மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதித்து அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நாடுகளில் இருந்து மக்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்ட நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: