காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் : காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை கொல்லப்பட்டனர். அனந்த்நாக்கில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதான கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: