இந்தியா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் பஞ்சாயத்து தேர்தல் நிறுத்திவைப்பு Mar 15, 2020 பஞ்சாயத்து தேர்தல்கள் ஆந்திரப் பிரதேசம் பஞ்சாயத்து கொரோனா தேர்தலில் ஆந்திரா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திராவில் நடைபெற இருந்த பஞ்சாயத்து தேர்தல் 6 வாரங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 21, 23 ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்தலை ஒத்திவைத்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி