கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அரண்மனையை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அரண்மனையை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.