யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீஸ்

மும்பை: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் குடும்பத்தினர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ராணா கபூர், அவரது மனைவி பிந்து, மகள்கள் ரோஷினி, ராஹீ, ராதா ஆகியோர் வெளிநாடு செல்வதை தடுக்க லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Related Stories: