தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லேசான மழை: மக்கள் மகிழ்ச்சி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லேசான மழை பெய்து வருகிறது. அரை மணி நேரமாக பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: