பல நாடுகளில் கொரோனா வரைஸ் பாதிப்பால் இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் சரிய வாய்ப்பு: மன்மோகன் சிங் எச்சரிக்கை

புதுடெல்லி: பல நாடுகளில் கொரோனா வரைஸ் பாதிப்பால் இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் சரிய வாய்ப்புள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். மேலும், சீனாவில் இருந்து கொரோனா வரைஸ் அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் இந்தியாவுக்கும் பரவுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்றுமதி, இறக்குமதி பல நாடுகளில் தொய்வடைந்து இந்திய பொருளாதாரம் பாதிக்கும். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் என மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: