தருமபுரி அரசு மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து கொலைக் குற்றவாளி தற்கொலை

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து கொலைக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டையை சேர்ந்த சக்திவேல்(40) தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: