குற்றம் தருமபுரி அரசு மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து கொலைக் குற்றவாளி தற்கொலை Mar 02, 2020 கொலை தர்மபுரி அரசு மருத்துவமனை தற்கொலை தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து கொலைக் குற்றவாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டையை சேர்ந்த சக்திவேல்(40) தற்கொலை செய்து கொண்டார்.
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது: காதலியுடன் சென்றவரை தீர்த்துக்கட்டியது எப்படி? விசாரணையில் திடுக் தகவல்
உல்லாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ஒன்றிய அரசு அதிகாரியிடம் ₹2.70 லட்சம் பறிப்பு: மேலும் ₹10 லட்சம் கேட்டு மிரட்டல்; காதலி சமூக நிர்வாகி உள்பட 4 பேர் கைது
நெல்லையில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர் கொலை எதிரொலி?வாசுதேவநல்லூர் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து அரசு பஸ் கண்ணாடி உடைப்பு