தமிழகம் கோயில் திருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டம் வசூலிக்க கூடாது: திருச்சி ஆட்சியர் சிவராசு உத்தரவு Feb 29, 2020 கோயில் திருவிழா திருச்சி கலெக்டர் சிவராசு வீரப்பூர்: வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டம் வசூலிக்க கூடாது. வாக்கம் நிறுத்த வரி எனவும் கிராம ஊராட்சி/ தனி நபர்கள் வசூலிக்க கூடாது என திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுச்சேரி பாகூரில் வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் தாமரை வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக புகார்..!!
அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி பேசியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது : பழ.நெடுமாறன்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்