குற்றம் ஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் Feb 28, 2020 Kutka Gudon ஆரணி திருவள்ளூர் : ஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக நித்தியானந்தம், நாகராஜ், கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை
பேசிய வீடியோவை திருத்தி வெளியிட்டு கொலை மிரட்டல் நடிகர் விஜய், தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை கமிஷனருக்கு பொன்ராஜ் புகார் கடிதம்
குற்ற உணர்ச்சியால் தவிப்பு: மனசாட்சி உறுத்தியதால் சமையல் தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற நண்பர் 3 ஆண்டுக்கு பின் கோர்ட்டில் சரண்
அரசு ஒதுக்கீட்டில் கடை, ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்தவர் கைது: ஐஸ்அவுஸ் போலீஸ் நடவடிக்கை