2016 விஏஓ தேர்வு முறைகேடு வழக்கிலும் இடைத்தரகர் ஜெயக்குமார், ஒம்காந்தன் ஆகியோர் கைது

சென்னை: 2016 விஏஓ தேர்வு முறைகேடு வழக்கிலும் இடைத்தரகர் ஜெயக்குமார், ஒம்காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே குரூப்-4, குரூப் - 2 ஏ வழக்குகளில் கைதான இருவரும் விஏஓ முறைகேடு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: