7 பேர் விடுதலையை வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: ஒசூர் போலீஸ் பதில் அளிக்க உத்தரவு

ஒசூர்: 7 பேர் விடுதலையை வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் ஒசூர் போலீஸ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஒசூரில் பிப்ரவரி 28-ம் தேதி ஆர்பாட்டம் நடத்த அனுமதி கோரி தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மனு அளித்துள்ளது.

Related Stories: