எம்.ஆர்.பாளையம் யானைகள் மீட்பு மையம் மூடக்கோரிய வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மூடக்கோரிய வழக்கில் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய உயிரியல் பூங்கா அலுவலர், தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: