2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் மற்றும் தந்தை கைது

சென்னை: 2018-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக சென்னை மருத்துவகல்லூரி மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய மகனுக்கு உதவிய தந்தை தேவேந்திரனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: