இந்தியா டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல் Feb 26, 2020 தில்லி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லி: டெல்லியில் வன்முறையை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்துள்ளார். வன்முறை பகுதிகளுக்கு கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் தடுக்க துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தி போலீசார் ஒத்திகை: பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்
வாக்குப் பதிவில் முறைகேடு பீகாரில் தேர்தலுக்கு பின் பாஜ, ஆர்ஜேடி ஆதரவாளர்கள் மோதல்: ஒருவர் பலி, 3 பேர் காயம்
இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு; தலைவர்கள் தீவிர பிரசாரம்
பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போட்டை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு கடிதம்
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு; கலவரத்தை தடுப்பது எப்படி? தடியடி துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸ் ஒத்திகை