டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்று வருகிறது.

 

The post டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: