குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து காட்டுமன்னார்கோவில் அருகே தொடர்ந்து 6-வது நாளாக தர்ணா போராட்டம்

காட்டுமன்னார்கோவில்: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து காட்டுமன்னார்கோவில் அருகே தொடர்ந்து 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஏஏ-வை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: