ரூ.1.38 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக ஐதாராபாத்தில் 4 பேர் கைது

ஐதாராபாத்: ரூ.1.38 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக ஐதாராபாத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் கடத்திய 4 பேரை கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குநகரம் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: